கோவையில் செஸ் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டும் சுற்றுசூழல் பாதுக்கப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணா்வு மாரத்தான் நடைபெற்றது.



கோவை: நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாநகர காவல் துணை ஆணையர் சுகாஷினி, மாவட்ட விளையட்டு அலுவலா் ரவிச்சந்திரன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



இதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சேர்மன் நவமணி, தலைவர் சுகுணா தேவி, செயலாளர் கீதா,செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் போட்டி வ.உ.சி மைதானம் வழியாக, அண்ணா சிலை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வரை சென்று மீண்டும் நேரு விளையாட்டு மைதானத்த்திற்கு வந்தடைந்தனர்.



இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...