திருப்பூரில் மாவட்ட வருவாய் அலுவலர் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்

மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 44வது ஓலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: சென்னையில் நடக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் ரைடர்ஸ் கிளப், யங் இந்தியன் திருப்பூர் ஆகியன இணைந்து நடத்திய சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் ரவிசங்கர் மனோஜ் பத்மநாபன் சுரேந்தர், நந்து சுரேஷ், ரஞ்சித், தங்கராஜ், திருப்பூர் யங் இந்தியன் தலைவர் சீத்தல் காந்தி மற்றும் துப்புரவாளன் வேஸ் மேனேஜ்மன்ட் கம்பெனி டைரக்டர் சந்தோஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட ரைடர்கள் திருப்பூரை சுற்றி 30 கிலோமீட்டர் வரை சென்று மக்களிடம் செஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 200 மேற்ப்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...