செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவை மாநகர காவல் ஆணையாளர் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு- ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவைய மாநகர காவல் ஆணையாளர், வி, பாலகிருஷ்ணன் ஆகியோர் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பாக விழிப்புணர்வு பயணத்தை ஆட்சியர் ஜி எஸ். சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்

போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்கவுள்ள நிலையில்,தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், போட்டி குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி, கல்லூரி மாணவர்கள் நடை பேரணி, அரசு அலுவலகங்களில் செஸ் போட்டிகள், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செஸ் போட்டியின் மாஸ்காட் லோகோ ஸ்டிக்கர்கள் ஓட்டுவது என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகர காவல் ஆணையாளர், வி, பாலகிருஷ்ணன், ஆகியோர் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்,மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பாக விழிப்புணர்வு பயணத்தை, ஆட்சியர் ஜி எஸ். சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில், மாநகர காவல் ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன் இளைஞர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது, ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி நடைபெற்றது.



நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...