கோவையில் 6-வது புத்தக திருவிழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியா வளாகத்தில் 6-வது புத்தக திருவிழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டு சில புத்தகங்களையும் வாங்கினார். இந்த விழா இன்று முதல் தொடங்கி வரும் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.



கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் 6-வது புத்தக திருவிழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டு சில புத்தகங்களையும் வாங்கினார்.



இந்த விழா இன்று முதல் தொடங்கி வரும் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.



கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



200க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள், புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.



மேலும், இதில் பெரியார், கலைஞர், அப்துல்கலாம், திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தென்னிதிய புத்தக விற்பணையாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது, என்றும் 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் வரும் 28ம் தேதி 5000 மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடைபெறும், என்றும், புத்தக கண்காட்சியில், 2 லட்சத்து, 50 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கபட்டுள்ளது. 

இதில், 250 பதிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். பயனுள்ள நூல்கள் இங்கு காட்சி படுத்தபட்டுள்ளன என்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக, தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...