44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பது குறித்தும், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.


கோவை: 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ளதையொட்டி, அதற்கான ஜோதி ஒவ்வொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்லபடவுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி, அந்த ஜோதி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பது குறித்தும், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர், கவிதா மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...