கோவையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.
கோவை: கோவை, சூலூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு 15 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பீடம்பள்ளியை சேர்ந்த சுபாஷ் (27) என்ற இளைஞரை சூலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. சுபாஷ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், வழக்கின் விசாரணை நிறைவடைந்து நீதியரசர் குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுபாஷுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. சுபாஷ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், வழக்கின் விசாரணை நிறைவடைந்து நீதியரசர் குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுபாஷுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.