கோவையில் குட்கா விற்பனை செய்த 10 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை நடக்கிறதா என இன்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை நடக்கிறதா என இன்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தடை உத்தரவை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டால் முதல் முறை விற்பனை செய்வோருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் முறை ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாவது முறை விற்பனை செய்தால் கடை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரித்து, அபராதம், சீல் வைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ரோந்து சென்றனர். அதில் 10 பெட்டிகளில் குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விறபனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 10 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் என ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மேலும் மறு முறை குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...