கோவை மாநகராட்சி பூங்காவை சரிசெய்யுமா சமூக ஆர்வலர்கள் கேள்வி

கோவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்பட்ட இடங்களை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி, செல்வபுரம் 78வது வார்டிற்கு உட்பட்ட செல்வ சிந்தாமணி குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகு படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.



தற்போது இந்த குளத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதையில் செடிகள் அனைத்தும் வளர்ந்து அந்த நடைபாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி சாதனங்கள் உடைந்து, அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



முழுவதுமாக பராமரிப்புகள் இல்லை என்ற நிலையில் அந்தப் பூங்கா தற்போது இருக்கிறது.



உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...