மக்காச்சோளம் இறக்குமதி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி

இன்று 20- ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ்.


அகில இந்திய கோழிப்பண்ணையாளர்களின் நலன் கருதி வெளிநாடுகளிலிருந்து 5 லட்சம் டன் மரபணு மாற்றப்பட்ட உடைத்த மக்காசோளம் அல்லது மரபணு மாற்றப்படாத மக்காச்சோளம் உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து, நலிவடைந்து கொண்டிருக்கும் கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற உதவி செய்யுமாறு பாரத பிரதமர் நரேந்திரமோடியை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்கோயலை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ்.



இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாரத பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடுகளிலிருந்து 5 லட்சம் டன் மக்காசோளம் உடனடியாக இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...