கோவை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80வது வார்டு, அசோக் நகர் பகுதியில் கன்னிகா அவென்யூ வில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா மற்றும் கெம்பட்டி காலனி, எல்.ஜி.தோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடம் ஆகிய இரு இடங்களிலும் ரூபாய் பத்து லட்சம் செலவில் மராமத்து பணிகளை பொது சுகாதார குழு தலைவர் முனைவர். பெ.மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80வது வார்டு, அசோக் நகர் பகுதியில் கன்னிகா அவென்யூ வில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா மற்றும் கெம்பட்டி காலனி, எல்.ஜி.தோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடம் ஆகிய இரு இடங்களிலும் ரூபாய் பத்து லட்சம் செலவில் மராமத்து பணிகளை பொது சுகாதார குழு தலைவர் முனைவர். பெ.மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரிய கடைவீதி பகுதி-1 தி.மு.க பொறுப்பாளரும், 81-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மார்க்கெட் மனோகரன், மாநகராட்சி அதிகாரிகள் உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் நாச்சிமுத்து, 80-வது வார்டு பொறுப்பாளர்கள் நா.தங்கவேலன், என்.ஜெ.முருகேசன், வை.இளங்கோ பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் பழக்கடை முத்து முருகன், கழக நிர்வாகிகள் எம்.பி.பாண்டியன், சந்துரு, ராஜேஷ், நித்திஷ்,வாரி முருகன், மணி, ஆனந்த், சரவணன், நந்தகுமார், கோபி, முருகேசன் உட்பட மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெரிய கடைவீதி பகுதி-1 தி.மு.க பொறுப்பாளரும், 81-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மார்க்கெட் மனோகரன், மாநகராட்சி அதிகாரிகள் உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் நாச்சிமுத்து, 80-வது வார்டு பொறுப்பாளர்கள் நா.தங்கவேலன், என்.ஜெ.முருகேசன், வை.இளங்கோ பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் பழக்கடை முத்து முருகன், கழக நிர்வாகிகள் எம்.பி.பாண்டியன், சந்துரு, ராஜேஷ், நித்திஷ்,வாரி முருகன், மணி, ஆனந்த், சரவணன், நந்தகுமார், கோபி, முருகேசன் உட்பட மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.