இந்த கூட்டத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு 5- சென்ட் நிலம் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு 5 சென்ட் நிலம் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பலசுப்பிரமணியத்திற்கு வீடு வழங்கியதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு 5 சென்ட் நிலம் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பலசுப்பிரமணியத்திற்கு வீடு வழங்கியதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.