கோவையில் உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ரூ.2-ஆயிரம் லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!

உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் மற்றும் தனக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என சரவணம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தம், இறந்தவரின் உறவினர்களிடம் வாங்கியதால் பணியிடை நீக்கம்.


கோவை: கோவையில் உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ரூ.2-ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக இறந்த பாலமுருகன் உடலை வீட்டில் இருந்து மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாலமுருகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் மற்றும் தனக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என சரவணம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தம், இறந்த பாலமுருகனின் உறவினர்களிடம் வாங்கியதாகத் தெரிகிறது.

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்கொலை செய்து இறந்தவர் உறவினர்களிடமிருந்து லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...