இந்த போட்டிகளில், கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 172 பள்ளிகளைச் சேர்ந்த 1266 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை: காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 1266-மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கோலப்போட்டி, , திருக்குறள் ஒப்புவித்தல் மாறுவேட போட்டி என ஆறு வகையான போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில், கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 172 பள்ளிகளைச் சேர்ந்த 1266 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும், சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் குறித்து மாணவ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான எட்டாவது சதுரங்க போட்டி நடைபெற்றது. எட்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், வெற்றி பெற்ற 120-மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கோலப்போட்டி, , திருக்குறள் ஒப்புவித்தல் மாறுவேட போட்டி என ஆறு வகையான போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில், கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 172 பள்ளிகளைச் சேர்ந்த 1266 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் குறித்து மாணவ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான எட்டாவது சதுரங்க போட்டி நடைபெற்றது. எட்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், வெற்றி பெற்ற 120-மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.