வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி சாயக் கழிவுகளை ஆற்றில் கலந்துவிடும் சாயப்பட்டறைகள்; அசுத்தமாகும் நொய்யல் ஆறு..!

ஆற்று நீரில் அதிக அளவில் நுரை படர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் நல்லம்மன் கோவிலை நொய்யல் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், நுரை பொங்கி படர்ந்து வருவதால் சாயக்கழிவு கலப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள நல்லம்மன் தடுப்பணையில் அமைந்துள்ள நல்லம்மன் கோவில் மற்றும் பாதையை நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.



மேலும், ஆற்று நீரில் அதிக அளவில் நுரை படர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பதால் நுரை பொங்கி படர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.





Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...