ஆற்று நீரில் அதிக அளவில் நுரை படர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் நல்லம்மன் கோவிலை நொய்யல் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், நுரை பொங்கி படர்ந்து வருவதால் சாயக்கழிவு கலப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள நல்லம்மன் தடுப்பணையில் அமைந்துள்ள நல்லம்மன் கோவில் மற்றும் பாதையை நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மேலும், ஆற்று நீரில் அதிக அளவில் நுரை படர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பதால் நுரை பொங்கி படர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள நல்லம்மன் தடுப்பணையில் அமைந்துள்ள நல்லம்மன் கோவில் மற்றும் பாதையை நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், ஆற்று நீரில் அதிக அளவில் நுரை படர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பதால் நுரை பொங்கி படர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.