கோவை வால்பாறையில் தொழிலாளர் நல அலுவலகம் முற்றுகை..!

தோட்ட தொழிலாளர்கள் மழையின் காரணமாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய முடியாத காரணத்தால் பகுதி நேர விடுமுறை அளிக்க நிர்வாகத்திடம் விடுத்த கோரிக்கையை, எஸ்டேட் நிர்வாகம் மறுத்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.



கோவை: கோவை வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் காலை 8-மணி முதல் மாலை 5-மணி வரை தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிக மழை பெய்வதால் எஸ்டேட் நிர்வாகம்தொழிலாளர்களுக்கு விடுமுறையோ அல்லது பகுதி நேர விடுமுறையோ அளிக்கலாம். ஆனால்,அக்காமலை எஸ்டேட் தேயிலைத் தோட்டம் தொழிலாளர்கள் மழையின் காரணமாக தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத காரணத்தால் பகுதி நேர விடுமுறை அளிக்க நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.



எஸ்டேட் நிர்வாகம் மறுத்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வால்பாறையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாட்சியர் தலைமையில், நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, 12- வார்டு உறுப்பினர் அன்பரசன் ஆகியோர்கள்எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி 3-மணி அளவில் விடுமுறை அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...