8-ம் தேதி 1.23-கோடி ரூபாய் வசூலானது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம், 1.59-கோடி ரூபாய், நேற்று ஒரு கோடியே, 42-லட்சத்து, 58-ஆயிரத்து, 419-ரூபாய் என, நான்கு நாட்களில் மட்டும், 4.56-கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
கோவை: சொத்து வரி மற்றும் குப்பை கட்டணம் வசூலில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
சீராய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொத்து வரி வசூல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், நான்கு நாட்களில், 4.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு நடவடிக்கைகளால், கடந்த மூன்று மாதங்களாக, வரி வசூல் செய்யப்படவில்லை. மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, சொத்து வரியை உயர்த்தி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், கடந்த, 7-ம் தேதியிலிருந்து மீண்டும் சொத்து வரி வசூல் துவங்கியுள்ளது. முதல் நாளான 7-ம் தேதி, 32-லட்சம் ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து, 8-ம் தேதி 1.23-கோடி ரூபாய் வசூலானது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம், 1.59-கோடி ரூபாய், நேற்று ஒரு கோடியே, 42-லட்சத்து, 58-ஆயிரத்து, 419-ரூபாய் என, நான்கு நாட்களில் மட்டும், 4.56-கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
குப்பை கட்டணமாக, முதல் நாளில் 1.90-லட்சம் ரூபாய்; 2-ம் நாளில் 6.90-லட்சம் ரூபாய்; 3-ம் நாளில் 8- லட்சம் ரூபாய்; 4-ம் நாளில் 6.80-லட்சம் ரூபாய் என, நான்கு நாட்களில், 17.60 லட்சம் ரூபாய் வசூலாகி இருக்கிறது.
சீராய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொத்து வரி வசூல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், நான்கு நாட்களில், 4.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு நடவடிக்கைகளால், கடந்த மூன்று மாதங்களாக, வரி வசூல் செய்யப்படவில்லை. மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, சொத்து வரியை உயர்த்தி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், கடந்த, 7-ம் தேதியிலிருந்து மீண்டும் சொத்து வரி வசூல் துவங்கியுள்ளது. முதல் நாளான 7-ம் தேதி, 32-லட்சம் ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து, 8-ம் தேதி 1.23-கோடி ரூபாய் வசூலானது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம், 1.59-கோடி ரூபாய், நேற்று ஒரு கோடியே, 42-லட்சத்து, 58-ஆயிரத்து, 419-ரூபாய் என, நான்கு நாட்களில் மட்டும், 4.56-கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
குப்பை கட்டணமாக, முதல் நாளில் 1.90-லட்சம் ரூபாய்; 2-ம் நாளில் 6.90-லட்சம் ரூபாய்; 3-ம் நாளில் 8- லட்சம் ரூபாய்; 4-ம் நாளில் 6.80-லட்சம் ரூபாய் என, நான்கு நாட்களில், 17.60 லட்சம் ரூபாய் வசூலாகி இருக்கிறது.