நீலம்பூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள், அங்கிருந்து 65 கிலோ எடையுள்ள, ரூ.1.15 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பல வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை நீலம்பூரில் ரூ.1.15 லட்சம்மதிப்புள்ள65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை , உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில், சூலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வ பாண்டியன் சிங்காநல்லூர் பகுதி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நீலாம்பூரில் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடையில் இருந்து 65 கிலோ எடையுள்ள, ரூ.1.15லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பல வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்துஒரு பகுதியை ஆய்வுக்கு எடுத்த அதிகாரிகள், உதயகுமாரை சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர் மீது, உணவு பாதுகாப்பு துறைசார்பில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் கூறினர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில், சூலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வ பாண்டியன் சிங்காநல்லூர் பகுதி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நீலாம்பூரில் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடையில் இருந்து 65 கிலோ எடையுள்ள, ரூ.1.15லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பல வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்துஒரு பகுதியை ஆய்வுக்கு எடுத்த அதிகாரிகள், உதயகுமாரை சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர் மீது, உணவு பாதுகாப்பு துறைசார்பில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் கூறினர்.