பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் தனியார் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தனியார் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அதே வருமான வரித்துறை ஆவணத்தின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் (Ocean Spray Resort ) என்ற தனியார் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அதே வருமான வரித்துறை ஆவணத்தின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் (Ocean Spray Resort ) என்ற தனியார் ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.