'உலக மக்கள் தொகை தினம்'-கோவையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு..!

இந்த பேரணியில் பெண் சிசு கொலைகள் தடுப்பது, குடும்ப நலம் ஏற்போம், தாய் சேய் நலம் காப்போம், பெண்ணின் திருமண வயது 21-ஆண்களின் திருமண வயது 25 என மருத்துவ, செவிலியர் மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி சுமார் 3-கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கோவையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார துறை அலுவலகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உறுதிமொழி ஏற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில் பெண் சிசு கொலைகள் தடுப்பது, குடும்ப நலம் ஏற்போம், தாய் சேய் நலம் காப்போம், பெண்ணின் திருமண வயது 21-ஆண்களின் திருமண வயது 25 என கோவையை சேர்ந்த மருத்துவ, செவிலியர் மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி சுமார் 3-கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா,சுகாதார அலுவலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...