கோவையில் நாளை (ஜூலை 9) போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள்..!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நாளை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நாளை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, நாளை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டி காலை 07.15 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், பந்துகளை சேகரித்தல், தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களும், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொள்ள உள்ளதாக மாநகர காவல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...