ஆடி 18-அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொடி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை மேற்கு மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வருகிற ஆடி 18 அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, சங்ககிரி முதல் ஓடாநிலை வரை கோவை மாநகர் சார்பாக பெருமளவில் கலந்து கொள்வது என்றும், மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொடி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சங்கனூர் பிரேம், மாநகரத் தலைவர் சுபாஷ், மாவட்ட செயலாளர் ஆ.ராதாகிருஷ்ணன் (கோவை மாநகராட்சி 18-வது வார்டு உறுப்பினர்), மகளிர் அணி செயலாளர் திருநிறைச்செல்வி, பகுதிச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற ஆடி 18 அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, சங்ககிரி முதல் ஓடாநிலை வரை கோவை மாநகர் சார்பாக பெருமளவில் கலந்து கொள்வது என்றும், மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொடி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சங்கனூர் பிரேம், மாநகரத் தலைவர் சுபாஷ், மாவட்ட செயலாளர் ஆ.ராதாகிருஷ்ணன் (கோவை மாநகராட்சி 18-வது வார்டு உறுப்பினர்), மகளிர் அணி செயலாளர் திருநிறைச்செல்வி, பகுதிச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.