யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம், அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை:நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சீகூா் சரகத்தில் உள்ள ஆனைகட்டி பகுதியில் வனத்துறையினா் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த போது, அழுகிய நிலையில் யானையின் சடலம் கிடந்துள்ளது.
இதையடுத்து, நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர். அப்போது, யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால், யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது.
தொடர்ந்து, கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இறந்தது பெண் யானை என்றும்22 வயது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம், அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர். அப்போது, யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால், யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது.
தொடர்ந்து, கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இறந்தது பெண் யானை என்றும்22 வயது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம், அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.