மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு கைபேசி எண்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும், இது தொடர்பான புகைப்படங்களை, 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) 'வாட்ஸ்அப்' வாயிலாக அனுப்பலாம் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டு, அவசர கால எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0422-1077, 0422-230114 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-2302323, வடக்கு-2243133, தெற்கு-2252482, கிழக்கு-2577056, 2572696, மேற்கு-2551700, மத்திய-2215618 மண்டல அலுவலகங்கள்.
வால்பாறை (04253) 222394, பொள்ளாச்சி (04259) 220999, மேட்டுப்பாளையம் (04254) 222151, மதுக்கரை (0422) 2511815, கூடலூர் (0422) 2692402, கருமத்தம்பட்டி (0421) 2333070,
காரமடை (04254) 272315 நகராட்சி அலுவலகங்கள்.மேட்டுப்பாளையம் (04254) 222153, அன்னூர் (04254) 299908, கோவை வடக்கு (0422) 2247831, கோவை தெற்கு (0422) 2214225, சூலுார் (0422) 2681000, பேரூர் (0422) 2606030, மதுக்கரை (0422) 2622338, கிணத்துக்கடவு (04259) 241000, பொள்ளாச்சி (04259) 226625, ஆனைமலை (04253) 296100, வால்பாறை (04253) 222305 வட்டாட்சியர் அலுவலகங்களில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட தொடங்கியுள்ளன.
மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு கைபேசி எண்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை, 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) 'வாட்ஸ்அப்' வாயிலாக அனுப்பலாம் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0422-1077, 0422-230114 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-2302323, வடக்கு-2243133, தெற்கு-2252482, கிழக்கு-2577056, 2572696, மேற்கு-2551700, மத்திய-2215618 மண்டல அலுவலகங்கள்.
வால்பாறை (04253) 222394, பொள்ளாச்சி (04259) 220999, மேட்டுப்பாளையம் (04254) 222151, மதுக்கரை (0422) 2511815, கூடலூர் (0422) 2692402, கருமத்தம்பட்டி (0421) 2333070,
காரமடை (04254) 272315 நகராட்சி அலுவலகங்கள்.மேட்டுப்பாளையம் (04254) 222153, அன்னூர் (04254) 299908, கோவை வடக்கு (0422) 2247831, கோவை தெற்கு (0422) 2214225, சூலுார் (0422) 2681000, பேரூர் (0422) 2606030, மதுக்கரை (0422) 2622338, கிணத்துக்கடவு (04259) 241000, பொள்ளாச்சி (04259) 226625, ஆனைமலை (04253) 296100, வால்பாறை (04253) 222305 வட்டாட்சியர் அலுவலகங்களில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட தொடங்கியுள்ளன.
மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு கைபேசி எண்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை, 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) 'வாட்ஸ்அப்' வாயிலாக அனுப்பலாம் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.