கோவையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டு அவசர கால எண்கள் வழங்கல்..!

மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு கைபேசி எண்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும், இது தொடர்பான புகைப்படங்களை, 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) 'வாட்ஸ்அப்' வாயிலாக அனுப்பலாம் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டு, அவசர கால எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0422-1077, 0422-230114 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-2302323, வடக்கு-2243133, தெற்கு-2252482, கிழக்கு-2577056, 2572696, மேற்கு-2551700, மத்திய-2215618 மண்டல அலுவலகங்கள்.

வால்பாறை (04253) 222394, பொள்ளாச்சி (04259) 220999, மேட்டுப்பாளையம் (04254) 222151, மதுக்கரை (0422) 2511815, கூடலூர் (0422) 2692402, கருமத்தம்பட்டி (0421) 2333070,

காரமடை (04254) 272315 நகராட்சி அலுவலகங்கள்.மேட்டுப்பாளையம் (04254) 222153, அன்னூர் (04254) 299908, கோவை வடக்கு (0422) 2247831, கோவை தெற்கு (0422) 2214225, சூலுார் (0422) 2681000, பேரூர் (0422) 2606030, மதுக்கரை (0422) 2622338, கிணத்துக்கடவு (04259) 241000, பொள்ளாச்சி (04259) 226625, ஆனைமலை (04253) 296100, வால்பாறை (04253) 222305 வட்டாட்சியர் அலுவலகங்களில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட தொடங்கியுள்ளன.

மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு கைபேசி எண்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை, 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) 'வாட்ஸ்அப்' வாயிலாக அனுப்பலாம் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...