நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்தும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளதாக மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப்தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்கள் இன்று (07.07.2022) முதல் நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் 01.04.2022 முதல் சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் நடைபெற்று வந்ததால், பொதுமக்கள் நடப்பு 2022-23ம் நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்த இயலாத நிலையில் இருந்தன.
தற்போது, மேற்படி பணிகள் முடிவுற்ற நிலையில், 2022-23ம் நிதியாண்டின் சொத்துவரிக்கான கேட்புகள் கணினி மென்பொருளில் எழுப்பப்பட்டுள்ளதால், பொதுமக்கள்(07.07.2022) முதல் நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம் என்பதை மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்கள் இன்று (07.07.2022) முதல் நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் 01.04.2022 முதல் சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் நடைபெற்று வந்ததால், பொதுமக்கள் நடப்பு 2022-23ம் நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்த இயலாத நிலையில் இருந்தன.
தற்போது, மேற்படி பணிகள் முடிவுற்ற நிலையில், 2022-23ம் நிதியாண்டின் சொத்துவரிக்கான கேட்புகள் கணினி மென்பொருளில் எழுப்பப்பட்டுள்ளதால், பொதுமக்கள்(07.07.2022) முதல் நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம் என்பதை மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.