மலையின் கீழ் பகுதியில் யானைகள் நடமாடி வருகிறது. இதனால் யானை எப்பொழுது வேண்டுமானாலும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இரண்டு காட்டு யானைகள் நடமாடி வருகிறது.
மலையின் கீழ் பகுதியில் யானைகள் நடமாடி வருகிறது. இதனால் யானை எப்பொழுது வேண்டுமானாலும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வனத்துறையினர் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று ஒற்றை யானை சுற்றி திரிந்த நிலையில் இன்று இரண்டு யானைகள் சுற்றி திரிவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலையின் கீழ் பகுதியில் யானைகள் நடமாடி வருகிறது. இதனால் யானை எப்பொழுது வேண்டுமானாலும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வனத்துறையினர் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று ஒற்றை யானை சுற்றி திரிந்த நிலையில் இன்று இரண்டு யானைகள் சுற்றி திரிவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.