வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீட்டின் தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பாதிப்பு ஏற்பட வில்லை.
கோவை: வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரஎஸ்டேட் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று மழையால் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து இருந்தது.

அதிக கன மழை இரவு முழுவதும் பெய்ததால் அப்பகுதியில், ஜோஸ் என்பவர் வீட்டின் தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு வீடு முழுமையாக இடிந்து சேதம் அடைந்தது. வீட்டில் அப்போது யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரஎஸ்டேட் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று மழையால் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து இருந்தது.
அதிக கன மழை இரவு முழுவதும் பெய்ததால் அப்பகுதியில், ஜோஸ் என்பவர் வீட்டின் தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு வீடு முழுமையாக இடிந்து சேதம் அடைந்தது. வீட்டில் அப்போது யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.