திருப்பூரில் மின்சாரம் தாக்கி இரண்டு மயில் உயிரிழப்பு..!

திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் சிக்கி உயிர் இழந்தது. இதேபோல், ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரிழந்தது.


திருப்பூர்: திருப்பூரில் மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிரிழந்தது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு இரைதேடி மயில்கள் வருவது வழக்கம். இதனிடையே, திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் சிக்கி உயிர் இழந்தது.



இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்துச் சென்றனர்.



அதேபோல் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரிழந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயிலை எடுத்து சென்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...