திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் சிக்கி உயிர் இழந்தது. இதேபோல், ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரிழந்தது.
திருப்பூர்: திருப்பூரில் மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிரிழந்தது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு இரைதேடி மயில்கள் வருவது வழக்கம். இதனிடையே, திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் சிக்கி உயிர் இழந்தது.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்துச் சென்றனர்.

அதேபோல் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரிழந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயிலை எடுத்து சென்றனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு இரைதேடி மயில்கள் வருவது வழக்கம். இதனிடையே, திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் சிக்கி உயிர் இழந்தது.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்துச் சென்றனர்.
அதேபோல் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரிழந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயிலை எடுத்து சென்றனர்.