கோவை பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கல்..!

வயது முதிர்வு அடைந்த திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், நில உரிமை பட்டா, பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டுவது போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான திருநங்கைகள் உள்ளனர். அவர்களது, அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிய அரசு சார்பில் இன்று பொள்ளாச்சி காவலர் திருமண மண்டபத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான திருநங்கைகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வயது முதிர்வு அடைந்த திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், நில உரிமை பட்டா, பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டுவது போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.

மேலும், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள், தொடர்ந்து அரசு இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...