கோவை பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட அணைகளின் நிலவரம்..!

120-அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 89.65-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531-கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 245-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட அணைகளின் நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5-ம் தேதி காலை நிலவரப்படி, 160-அடி உயரம் கொண்ட சோலையாறு அணை 128.06-அடியாக இருந்தது. மேலும், அணைக்கு வினாடிக்கு 2676.45-கன அடி நீர்வரத்து இருந்தது. வினாடிக்கு 848.90-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

72-அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 47.85-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1646-கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 127-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

120-அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 89.65-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531-கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 245-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

60-அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.56-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8-கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 27-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

90-அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 65.85-அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 833-கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 15-கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...