கோவை மாவட்ட பாஜகவினர் சிவானந்த காலனி பகுதியில் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..!

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



கோவை: தமிழகம் முழுவதும் இன்று தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட பாஜகவினர் சிவானந்த காலனி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர்.



இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...