'முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு': 12-திட்டங்கள்; ரூ.22,252 கோடி முதலீடு; 17,645-பேருக்கு வேலைவாய்ப்பு..!

சென்னையில்‌ நடைபெற்ற “முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள்‌ மாநாட்டில்‌ வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும்‌ வகையில்‌ 12 திட்டங்களின்‌ வணிக உற்பத்தியினை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்‌.


கோவை: சென்னையில்‌ நடைபெற்ற “முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள்‌ மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்‌.

சென்னையில்‌ நடைபெற்ற “முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள்‌ மாநாட்டில்‌ ரூ.22,252 கோடி முதலீட்டில்‌ 17,645 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும்‌ வகையில்‌ 21 திட்டங்களுக்கு அடிக்கல்‌ நாட்டியும்‌, ரூ.1,497 கோடி முதலீட்டில்‌ 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும்‌ வகையில்‌ 12 திட்டங்களின்‌ வணிக உற்பத்தியினையும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்‌.



கோவை ரத்தினம்‌ கல்லூரில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, ரத்தினம்‌ கல்லூரி இயக்குநர்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

இதனிடையே, கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100-க்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ அரசு விழாவிற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில், மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன்‌ இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...