சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கோவை: சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.22,252 கோடி முதலீட்டில் 17,645 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.1,497 கோடி முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

கோவை ரத்தினம் கல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அஸ்லாம்பாஷா, ரத்தினம் கல்லூரி இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100-க்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழாவிற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அஸ்லாம்பாஷா, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.22,252 கோடி முதலீட்டில் 17,645 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.1,497 கோடி முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கோவை ரத்தினம் கல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அஸ்லாம்பாஷா, ரத்தினம் கல்லூரி இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100-க்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழாவிற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அஸ்லாம்பாஷா, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.