சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஸ்டீஃபன் ராஜ் (54) என்ற மதபோதகரிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த மத போதகர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம், ஸ்டீபன் ராஜ் (54), என்ற மதபோதகர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர்,
சிறுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து ஸ்டீபன் ராஜ் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து சிறுமி தனது பாட்டியிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், ஸ்டீபன் ராஜை போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கோவையில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம், ஸ்டீபன் ராஜ் (54), என்ற மதபோதகர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர்,
சிறுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து ஸ்டீபன் ராஜ் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து சிறுமி தனது பாட்டியிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், ஸ்டீபன் ராஜை போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.