இந்த திட்டத்திற்குத் தேவைப்படும் நிதியுதவியை ரோட்டரி மெட்ரோ போலிஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த மரம் நடு விழாவில் 'மியவாக்கி முறையில் சுமார் 21-வகையான 1100-பாரம்பரிய நாட்டு மரங்கள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
கோவை: கோவையில் சிறுதுளி அமைப்பும் ரோட்டரி மெட்ரோபோலிஸ் கிளப்பும் இணைந்து 'ரோட்டரி மெட்ரோபோலிஸ் மழை வனம்' என்ற பெயரில் மரம் நடு விழாவினைத் துவக்கி வைத்தனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தீத்திபாளையம் ஊராட்சியில் 01.07.2022-அன்று மாலையில் சிறுதுளி அமைப்பும் ரோட்டரி மெட்ரோபோலிஸ் கிளப்பும் இணைந்து 'ரோட்டரி மெட்ரோபோலிஸ் மழை வனம்' என்ற பெயரில் மரம் நடு விழாவினைத் துவக்கி வைத்தனர்.

இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படும் நிதியுதவியை ரோட்டரி மெட்ரோ போலிஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த மரம் நடு விழாவில் 'மியவாக்கி முறையில் சுமார் 21 வகையான 1100 பாரம்பரிய நாட்டு மரங்கள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த இனிய நிகழ்வில், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் DR.V. கீதா லக்ஷ்மியும், டெல்லி இந்திய வானொலி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர்லக்ஷமணன் சிங் ரத்தூர்சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரோட்டரி மெட்ரோ போலிஸ் கிளப்பின் தலைவர் சாந்தி சுரேஷ், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் வழிகாட்டுதலின்படி உயர் மட்டக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளியின் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
தீத்திபாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மற்றும் வார்டு கவுன்சிலர் ஜெகனும் இந்த மரம் நடு விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தீத்திபாளையம் ஊராட்சியில் 01.07.2022-அன்று மாலையில் சிறுதுளி அமைப்பும் ரோட்டரி மெட்ரோபோலிஸ் கிளப்பும் இணைந்து 'ரோட்டரி மெட்ரோபோலிஸ் மழை வனம்' என்ற பெயரில் மரம் நடு விழாவினைத் துவக்கி வைத்தனர்.
இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படும் நிதியுதவியை ரோட்டரி மெட்ரோ போலிஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த மரம் நடு விழாவில் 'மியவாக்கி முறையில் சுமார் 21 வகையான 1100 பாரம்பரிய நாட்டு மரங்கள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த இனிய நிகழ்வில், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் DR.V. கீதா லக்ஷ்மியும், டெல்லி இந்திய வானொலி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர்லக்ஷமணன் சிங் ரத்தூர்சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ரோட்டரி மெட்ரோ போலிஸ் கிளப்பின் தலைவர் சாந்தி சுரேஷ், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் வழிகாட்டுதலின்படி உயர் மட்டக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளியின் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
தீத்திபாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மற்றும் வார்டு கவுன்சிலர் ஜெகனும் இந்த மரம் நடு விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.