பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்திலிருந்து வடசித்தூர் ரோடு பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து சென்றனர்.
இதில், கப்பலாங்கரை காலனி அருகே, சந்தேகப்படும்படியாக சரக்கு ஆட்டோ ஒன்று நின்றது.

அதனை சோதனை செய்தபோது தலா 50 கிலோ எடையில் 22 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்துள்ளது. விசாரணையில், கேரளாவுக்கு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்றது பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்த விஷ்ணு என்பவர் என தெரியவந்தது. சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த புட்செல் போலீசார், தலைமறைவான விஷ்ணுவை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்திலிருந்து வடசித்தூர் ரோடு பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து சென்றனர்.
இதில், கப்பலாங்கரை காலனி அருகே, சந்தேகப்படும்படியாக சரக்கு ஆட்டோ ஒன்று நின்றது.
அதனை சோதனை செய்தபோது தலா 50 கிலோ எடையில் 22 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்துள்ளது. விசாரணையில், கேரளாவுக்கு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்றது பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்த விஷ்ணு என்பவர் என தெரியவந்தது. சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த புட்செல் போலீசார், தலைமறைவான விஷ்ணுவை தேடி வருகின்றனர்.