கோவை மத்திய சிறையில் உதவி ஆணையர் வின்சென்ட் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
கோவை: கோவை மத்திய சிறையில் செல்போன், மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து உள்ளனரா என போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு திடீரென உதவி ஆணையர் வின்சென்ட் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
8-மணி வரை சுமார் 2-மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு திடீரென உதவி ஆணையர் வின்சென்ட் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
8-மணி வரை சுமார் 2-மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.