கோவை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
கோவை: கோவை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் சிறுவாணி அடிவாரத்தில் TWAD BOARD குடியிருப்பு பகுதியில் TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்த காளிதாஸ் (50) நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் 5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் உட்பட வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் சிறுவாணி அடிவாரத்தில் TWAD BOARD குடியிருப்பு பகுதியில் TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்த காளிதாஸ் (50) நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் 5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் உட்பட வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.