கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் கோவையில் தங்கி தனியார் பேக்கரி டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். அப்போது கடை அருகே வசித்து வந்த கோவையை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அந்த சிறுமியின் தந்தை நேரில் பார்த்து விட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் சின்னராஜை பிடித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு சார்பில் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...