கோவையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை 184 பேர் கைது - 40 வங்கி கணக்குகள் முடக்கம்!

கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக, கோவை தெற்கு மண்டலத்தில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல வடக்கு மண்டலத்தில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போதை பொருட்கள் விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 35 பேரின் 40 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...