கோவையில் பேருந்து நிழற்குடையை உடைத்தவருக்கு ஓராண்டு சிறை, ரூ.2-ஆயிரம் அபராதம்…!

தனது வீட்டின் முன்பு உள்ளதாக கூறி, கடப்பாரையை கொண்டு அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து கேட்ட ஊராட்சி செயலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.


கோவை: கோவை வரதனூர் ஊராட்சி செங்குட்டைபாளையம் அருகே பேருந்து நிழற்குடையை உடைத்து சேதப்படுத்தியவருக்கு 1-ஆண்டு சிறை ரூ.2-ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை வரதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குட்டைபாளையம் கிராமத்தில் இருந்த பேருந்து நிழற்குடையை சந்திரமூர்த்தி (53), என்பவர் அடித்து உடைத்துள்ளார்.

தனது வீட்டின் முன்பு உள்ளதாக கூறி, கடப்பாரையை கொண்டு அடித்து உடைத்துள்ளார். இது குறித்து கேட்ட ஊராட்சி செயலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் சந்திர மூர்த்திக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...