கோவை பொள்ளாச்சி அருகே அக்காவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபரை கத்தியால் குத்திய தம்பி கைது..!

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே அக்காவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபரை கத்தியால் குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த சின்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான நிஷார் அகமது. இவர் பனியன் வியாபாரியாக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் whatsapp எண்ணிற்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த பெண்ணின் 17-வயதான தம்பி நிஷார் அகமது கேட்டபோது இருவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிஷார் அகமதுவை அந்த பெண்ணின் தம்பி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டதையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...