புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே அக்காவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபரை கத்தியால் குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த சின்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான நிஷார் அகமது. இவர் பனியன் வியாபாரியாக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் whatsapp எண்ணிற்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த பெண்ணின் 17-வயதான தம்பி நிஷார் அகமது கேட்டபோது இருவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிஷார் அகமதுவை அந்த பெண்ணின் தம்பி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டதையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த சின்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான நிஷார் அகமது. இவர் பனியன் வியாபாரியாக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் whatsapp எண்ணிற்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த பெண்ணின் 17-வயதான தம்பி நிஷார் அகமது கேட்டபோது இருவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிஷார் அகமதுவை அந்த பெண்ணின் தம்பி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டதையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.