கோவை பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம்: 12-பேர் கைது..!

பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 12-பேர் கைது செய்யப்பட்டு 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 12-பேர் கைது செய்யப்பட்டு 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து மகாலிங்கபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி வருவதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ஆய்வு செய்தபோது ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றது. பின்னர், போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டபோது லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களிடமிருந்து 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்த காளிமுத்து உள்ளிட்ட 12-நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...