கோவையில் செயல்பட்டு வந்த சென்னை மருத்துவமனை தாக்குதல் வழக்கு - மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி…!

எல்லன் மருத்துவமனை வழக்கில்,கோவையை சேர்ந்த கேபிள் ராஜா, சுரேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகிய கூலிப்படையினரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை எல்லன் மருத்துவமனை விவகாரத்தில், மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் ராமச்சந்திரன் உட்பட 10 பேரை கைது செய்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த கேபிள் ராஜா (38), ரத்தினபுரி சேர்ந்த சுரேஷ் (33), சிவானந்தா காலனியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலிப்படையினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த கேபிள் ராஜா, சுரேஷ்,கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரை பயன்படுத்தியதும், அவர்களுக்கு தினசரி தலா 1,500 ரூபாய் பணம் கொடுத்து அவர்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், மருத்துவமனை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உட்பட மேலும் சிலரை

சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...