வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்!

வால்பாறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வால்பாறையை சேர்ந்த தாஸ் என்ற மரியசூசை (50) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தாஸ் என்ற மரியசூசை மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, கடந்த 25 ம் தேதி தாஸ் என்ற மரியசூசையிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...