வால்பாறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வால்பாறையை சேர்ந்த தாஸ் என்ற மரியசூசை (50) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தாஸ் என்ற மரியசூசை மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, கடந்த 25 ம் தேதி தாஸ் என்ற மரியசூசையிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வால்பாறையை சேர்ந்த தாஸ் என்ற மரியசூசை (50) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தாஸ் என்ற மரியசூசை மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, கடந்த 25 ம் தேதி தாஸ் என்ற மரியசூசையிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.