10-ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உள்ளூர் ஆட்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு தமிழ்நாடு பெட்ரோலியம் அண்ட் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் பீளமேடு கிளை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

10-ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், சிஐடியு தொழிற்சங்கத்தை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்பட பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும், நிறுவனத்தில் ஏற்படும் காலி பணியிடங்களை உள்ளூர் ஆட்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

10-ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், சிஐடியு தொழிற்சங்கத்தை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்பட பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும், நிறுவனத்தில் ஏற்படும் காலி பணியிடங்களை உள்ளூர் ஆட்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.