தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கோவை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்பு கூட்டத்திற்குகோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சமூக ஆர்வலர்கள், RTI ஆர்வலர்கள், பொது மக்கள் என்று சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Dr. நல்வினை விஸ்வராஜுM.A.,B.L, பத்து ரூபாய் இயக்கம், (மாநில பொது செயலாளர்) கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூ.வெ.கோபால் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்பு கூட்டத்திற்குகோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சமூக ஆர்வலர்கள், RTI ஆர்வலர்கள், பொது மக்கள் என்று சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Dr. நல்வினை விஸ்வராஜுM.A.,B.L, பத்து ரூபாய் இயக்கம், (மாநில பொது செயலாளர்) கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூ.வெ.கோபால் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.