கோவை வெள்ளலூர் குப்பை கிடக்கில் தீ விபத்து…!

வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென பரவியதால், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால்,தனித்தனியாக குவியல்களாக குப்பைகள் பிரிக்கப்பட்டு,தரம் பிரிக்கும் பணியில் நடைபெற்று வருகிறது. மேலும், நிரந்தரமாக தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென பரவியதால், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீர்ரகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும்,குப்பை கிடங்கின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் தண்ணீரை பீச்சி அடித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...