வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென பரவியதால், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால்,தனித்தனியாக குவியல்களாக குப்பைகள் பிரிக்கப்பட்டு,தரம் பிரிக்கும் பணியில் நடைபெற்று வருகிறது. மேலும், நிரந்தரமாக தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென பரவியதால், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீர்ரகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும்,குப்பை கிடங்கின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் தண்ணீரை பீச்சி அடித்தனர்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால்,தனித்தனியாக குவியல்களாக குப்பைகள் பிரிக்கப்பட்டு,தரம் பிரிக்கும் பணியில் நடைபெற்று வருகிறது. மேலும், நிரந்தரமாக தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென பரவியதால், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீர்ரகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும்,குப்பை கிடங்கின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் தண்ணீரை பீச்சி அடித்தனர்.