கோவை ஆனைமலை மற்றும் ஆழியாற்றில் அனுமதியின்றி பனை மரம் வெட்டியதாக புகார்-வருவாய் துறையினர் விசாரணை..!

ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், 40 பனை மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: ஆனைமலை மற்றும் ஆழியாற்றில் அனுமதியின்றி பனை மரம் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், 40 பனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

இதையடுத்து, ஆனைமலை வட்டாட்சியர் பானுமதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அனுமதியின்றி பனை மரங்களை வெட்டிய நில உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, ஆழியாறு பொதுப்பணித்துறை வணிக வளாகங்களில் இருந்த பனை மரம் ஒன்றை வெட்டியதாக சத்தியன் என்பவரிடமும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...