ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதிவண்டி பாதைக்கு கீழே மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிக்கும் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாதை மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபாதை தளம், பூங்காக்கள், மிதிவண்டி தளம், வண்ணமிகு விளக்குகள் போன்ற வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதிவண்டி பாதைக்கு கீழே மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிக்கும் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் அதிகம் வழிந்தோடும் பகுதியில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பம் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதியில், சேகரமாகும் மழைநீர் இத்த வடிகால் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, பின்னர் அதற்காக அமைக்கப்படும் சுத்திகரிப்பு தொட்டிக்கு சென்று சுத்தமாகி நிலத்திற்குள் மீண்டும் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டு வருகிறது, என்று மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபாதை தளம், பூங்காக்கள், மிதிவண்டி தளம், வண்ணமிகு விளக்குகள் போன்ற வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதிவண்டி பாதைக்கு கீழே மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிக்கும் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் அதிகம் வழிந்தோடும் பகுதியில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பம் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதியில், சேகரமாகும் மழைநீர் இத்த வடிகால் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, பின்னர் அதற்காக அமைக்கப்படும் சுத்திகரிப்பு தொட்டிக்கு சென்று சுத்தமாகி நிலத்திற்குள் மீண்டும் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டு வருகிறது, என்று மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.