அக்னிபாத் திட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும், தவறாக சித்தரிப்பவர்களை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அக்னிபாத் திட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் தவறாக சித்தரிப்பவர்களை கண்டித்தும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு கோவை வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ரவீந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் தவறாக சித்தரிப்பவர்களை கண்டித்தும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு கோவை வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ரவீந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.