அக்னிபாத் திட்டத்தை தவறாக சித்தரிக்கிறார்கள்- கோவையில் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அக்னிபாத் திட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும், தவறாக சித்தரிப்பவர்களை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், அக்னிபாத் திட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் தவறாக சித்தரிப்பவர்களை கண்டித்தும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு கோவை வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ரவீந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...