கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின்(சிஐடியு) 15 வது மாநில மாநாடு கொடியேற்றத்துடன் துவக்கம்!

கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.



கோவை: கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.



கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின்(சிஐடியு) 15வது மாநில மாநாடு இன்று முதல் தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன் முதல் நாள் துவக்க மாநாடு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.



இதில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், சாலைப் போக்குவரத்து சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் கே.கே.திவாகரன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



இதில் சூழலியல், அரசியலமைப்புச் சட்டம், போக்குவரத்து உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. நிகழ்வின் முன்னதாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...